பஞ்சாப் மாநிலத்தில் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் பிணம் ஒன்று போலீசார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்
பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அந்த சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த சிறுமியின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில் இதுவரை இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களிடம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.