பாடம் படிக்கவில்லை என அடித்த தாய்! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
பாடம் படிக்காமல் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை அவருடைய தாய் அடித்ததால் அந்த சிறுமி எதிர்பாராத வகையில் உயிரிழந்த சோக சம்பவம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்செயலாக நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காரணமாக அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.