பாஜகவை துடைப்பத்தால் அடித்து விரட்டிய டெல்லி மக்கள்: பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து

டெல்லியில் ஆளும் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தொடர உள்ளது என்பதும் அக்கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து கருத்து கூறிய பிரகாஷ்ராஜ் ’சிஐஏ சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை துப்பாக்கியால் சுட சொன்ன பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்

பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply