நேற்று பாஜகவினரால் தாக்கப்பட்ட கோவை செருப்பு கடைக்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். நேற்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்தியநாத் வருகையை அடுத்து பாஜகவினர் கடைகளை அடைக்க சொல்லி தகராறு செய்தனர் மேலும் ஒருசில கல்வீச்சில் ஈடுபட்டதாக தெரிகிறது
இந்த கல்வீச்சில் சேதமடைந்தன செருப்பு கடை ஒன்றுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்றார்
அங்கு அவர் கடை உரிமையாளரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு கல்வீச்சு குறித்து கேட்டறிந்தார். மேலும் அந்த கடைகள் கமல்ஹாசன் தனக்கென ஒரு செருப்பை வாங்கிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.