பாகிஸ்தான் விமான நிலையத்தில் தாக்குதல்: 3 பேர் பலி

பாகிஸ்தான் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது தலிபான்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இன்று காலை பாகிஸ்தானின் பிசியான விமான நிலையங்களில் ஒன்றான லாகூர் விமான நிலையத்தில் திடீரென தலிபான்கள் தாக்குதல் நடத்தியதகவும், இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து லாகூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply