shadow

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்து வர வேண்டும் என்ற நிபந்தனை ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த ஆன்லைன் டிக்கெட் நிகழ்ச்சியில் போலியானவை என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து இது குறித்து ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் செல்ல இருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்கள் பலரிடம் போலியான அல்லது பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது