நேற்று இரண்டு, இன்று ஒன்று: பாஜகவில் இணையும் மம்தா கட்சி எம்.எல்.ஏக்கள்
நேற்று இரண்டு திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று மேலும் ஒரு எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார். இதனால் திரிணாமுல் கட்சி வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது
இன்று திரிணாமுல் கட்சியின் எம்.எல்.ஏ மணிருல் இஸ்லாம், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விரைவில் மம்தா தலைமையிலான ஆட்சி கவிழும் என கூறப்படுகிறது
ஏற்கனவே மம்தாவின் ஆட்சி ஒரு வருடத்திற்குள் கவிழ்ந்துவிடும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.