பெரும் பரபரப்பு

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி என்ற பகுதியில் உள்ள இஸ்ரோவில் பணிபுரியும் 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ இளைஞர் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த இளைஞர் வசித்த இஸ்ரோ குடியிருப்பு பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது

இந்த சம்பவம் காரணமாக இன்றும் நாளையும் நெல்லை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply