நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட தமிழிசை செளந்திரராஜனுக்கு கிடைத்துள்ள பெருமைகள்
தமிழக பாஜக தலைவராக இருந்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ரூ.200 கூலிக்கு வேலைசெய்யும் ஒருசில நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட தமிழிசை தற்போது தெலுங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் கிடைக்கக்கூடிய பெருமைகள் என்னென்ன தெரியுமா?
30 ஏக்கர் நிலத்தில் 3 பங்களாக்களுடன் கூடிய மாளிகை. பாதுகாப்பிற்காக 200 காவலர்கள். அவருக்கு பணிவிடை செய்ய 200 பணியாளர்கள். இவரின் கீழ் 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர் , அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தல் ஆகிய பெருமைகள் கிடைக்கவுள்ளன.
அதுமட்டுமின்றி குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கும் பெருமையும் இனி தமிழிசைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.