நீ கொடுத்து வச்சவன் கவின்: கஸ்தூரி பாராட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கவின் தனது சொந்தக்கதை சோகக்கதையை சொல்லும்போது தனக்கு சொந்தபந்தங்கள் யாரும் உதவி செய்யவில்லை என்றும் நண்பர்கள் மட்டுமே உதவி செய்ததாகவும் நண்பர்களால்தான் தான் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கஷ்டப்படும்போது சொந்தகாரங்க ஒண்ணும் செய்யல… எல்லாமே நண்பர்கள்தான்..- கவின் …
என் இனமடா நீ ராசா. உதவி செய்யலேன்னா கூட பரவாயில்ல, துரோகம் செய்யாம விட்டார்களே, நீ கொடுத்துவச்சவன் என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.