நீ எல்லாம் அட்வைஸ் பண்றியா? யாஷிகா குறித்து கவினின் மைண்ட் வாய்ஸ்!
பிக்பாஸ் வீட்டில் இன்று கடந்த சீசனில் போட்டியாளர்களாக இருந்த மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் வருகை தந்துள்ளனர். இருவரையும் சாண்டி மட்டுமே உற்சாகமாக வரவேற்பதாக தெரிகிறது. மற்றவர்கள் ஓரளவிற்கு வரவேற்பு கொடுத்தாலும் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் மகத், யாஷிகாவை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை
குறிப்பாக கவின் இருவருடனும் முகங்கொடுத்து பேசியதாக தெரியவில்லை. மேலும் யாஷிகா மற்றும் மகத் ஆகிய இருவரும் போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்த போது கவினின் பார்வையில் ஒரு ஏளனம் தெரிந்தது
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் படு மோசமாக விளையாடி மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவர் மட்டும் என்பது தெரிந்ததே. தற்போது இருவரும் தங்களுக்கு அட்வைஸ் கூற வந்துள்ளதை தற்போதுள்ள போட்டியாளர்கள் ஏளனப் பார்வைகள் பார்த்ததை இன்றைய புரமோ வீடியோவில் பார்க்க முடிந்தது
#Day93 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/d13U1Ka5Ep
— Vijay Television (@vijaytelevision) September 24, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.