பிக் பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கச்சுரங்கம் டாஸ்க்கில் முதலில் நான்கு பேர் உள்ளே சென்றபோது சனம்ஷெட்டி சில நிபந்தனைகளை விதித்தார்
உடனே இதுவரை அமைதியாக இருந்த சம்யுக்தா பொங்கி எழுந்தார். நீ என்ன பிக் பாஸ்ஸா? நீயும் எங்களை போல் ஒரு போட்டியாளர் தான். எங்களை கேள்வி கேட்க நீ யார்? என்று வெளுத்துக் கட்டினார்

துணியை உள்ளே கொண்டு போகக் கூடாது என்று கூறிய சனம்ஷெட்டி, அவரது முறை வந்த போது மட்டும் கூடையை கொண்டு போனார்

அப்போது மீண்டும் சனம் ஷெட்டியை சம்யுக்தா கேள்வி எழுப்பினார் நேற்று வரை அமைதியாக இருந்த சம்யுக்தா திடீரென பொங்கி எழுந்தது அவரும் இந்த போட்டியில் உள்ளார் என்பதை நிரூபித்துள்ளது

Leave a Reply