வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60 தொகுதிகளைப் பெற்றது

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பிரச்சாரம் செய்கிறார். இன்றைய பிரச்சாரத்தில் அவர் கும்முடிபூண்டி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டில்லி அவர்களுக்காக அவர் வாக்கு சேகரித்தார்

பிரச்சாரத்தின்போது அவர் எதுவும் பேசவில்லை என்றாலும் கைகளை மட்டும் அசைத்து ஓட்டு போடும் படி கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply