நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அந்த தேர்வு முடிவில் ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நீட் தேர்வு முடிவு குறித்த தேசிய முகமை தேர்வை வெளியிட்ட புள்ளி விவரங்களில் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

குறிப்பாக திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த குளறுபடியை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது

Leave a Reply