நீட் தேர்வு: தேனியை அடுத்து மும்பையிலும் ஆள்மாறாட்டம்?
தேனியில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது
இந்த நிலையில் தேனியை அடுத்து மும்பையில் நீட் தேர்வு எழுதிய உதித் சூர்யா என்ற மாணவர், அங்குள்ள பயிற்சி மையம் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி அதன்மூலம் மருத்துவக்கல்லூரியில் இணைந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது
கலந்தாய்விற்கு மாணவர் அழைக்கப்பட்ட போது புகைப்பட மாறுபாடு குறித்து சந்தேகம் எழுப்பப்படவில்லை எனத் தகவல். இந்த ஆள்மாறாட்டத்திற்கு பயிற்சி மையமும் உடந்தையா? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.