தனிமனித இடைவேளை கடை பிடிக்காததால் பரபரப்பு
பிரபல தெலுங்கு நடிகர் நிதின் மற்றும் ஷாலினி திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஊரடங்கு போட்டி மிகக் குறைந்த நபர்களே கலந்து கொண்டனர்
இருப்பினும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் இருந்ததாகவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக நிதின் இருக்கிறார் என்பதும் இதே திரைப் படத்தின் ரீமேக்கில் தான் ஜெயம் ரவி தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.