மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத இருந்த மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள் ஜோதி துர்கா என்பவர் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிகாலை ஒரு மணி வரை படித்துக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா அதன் பின்னர் தான் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.