shadow

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூடி மு க ஸ்டாலின் அவர்களை தலைவராக தேர்வு செய்தனர்

இதனை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றம் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் கடிதத்தை கவர்னரிடம் நாளை காலை 10 மணிக்கு அளிக்க உள்ளார்

அதன் பின்னர் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ஆட்சி அமைக்க உரிமை கோரும் ஸ்டாலின் மே 7ஆம் தேதி கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply