நாடு முழுவதும், 150 இடங்களில் சிபிஐ சோதனை!
நாடு முழுவதும், 150க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த சோதனையில், முக்கிய தடயங்கள், ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது
குறிப்பாக இந்த சோதனை ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில், அதிகாரிகள், பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.