shadow

நாடு கடத்தக்கோரும் வழக்கு. நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற லண்டன் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இதனையத்து நீதிமன்றத்திஹ்ல் ஆஜராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்துக்கு சற்றுமுன் வருகை தந்துள்ளார்.

மேலும் இந்திய வங்கிகளில் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த தயாராக உள்ளதாகவும், நீதித்துறையை யாருமே அவமதிக்க முடியாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply