நாங்கள் என்ன வரிக்குதிரையா? இப்படி வரி மேல் வரி போடுகிறீர்களே என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே டோல்கேட் உள்ளிட்டவற்றில் சாலை பராமரிப்பிற்காக வரி வாங்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அது மட்டுமின்றி சாலை பாதுகாப்பு வரி என தனியாகவும் வரி வாங்குகிறார்கள்
நாங்கள் என்ன வரிக்குதிரையா? வரி மேல் வரி வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கமல்ஹாசன் கூறினார் மேலும் உலகம் முழுவதும் காலத்தில் பெட்ரோல் விலை இறங்கி நிலையில் இந்தியாவில் மட்டும் இறங்கவில்லை என்றும் ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு மன்மோகன் சிங்தான் காரணம் என்று குறை கூறி கொண்டிருக்கிறார்கள் என்று அவர் அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்
Leave a Reply
You must be logged in to post a comment.