shadow

சற்றுமுன் நாகை மீனவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது