நளினி பரோலை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு ஒரு மாதம் பரோல் பெற்றிருந்தார். இந்த நிலையில் தனது பரோல் கால அளவை ஒரு மாதம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரி நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்..
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.