நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த ராதாரவி

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அனைத்து தரப்பினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தன்னுடைய பேச்சுக்கு நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply