நயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்
பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாரா குறித்து ஒரு அழகிய கவிதை ஒன்றைஎழுதியுள்ளார் அந்த கவிதையில், ‘அழகிய சூரியனும் அவன் விரல் தொட்டு விளையாட ஆசை பட்டது’ என்று பதிவு செய்து ஒரு அருமையான புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்
இந்த புகைப்படமும் அவர் எழுதிய கவிதையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.