நன்னடத்தை காரணமாக 776 கைதிகள் விடுதலை; சைலேந்திர பாபு
காவல்துறை அதிகாரியும், இளைஞர்களின் சிறந்த வழிகாட்டியுமான ஏடிஜிபி சைலேந்திர பாபு விரைவில் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 776 பேர் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
நேற்று திருச்சயில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி மையத்தை தொடங்கிய வைத்த ஏடிஜிபி சைலேந்திர பாபு பேசியபோது, ‘பல ஆண்டுகளாக தமிழக சிறைகளில் கைதிகள் பலர் வாடி வருவதாகவும், அவர்களில் 776 பேர், நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.