shadow

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நேற்று மேரிகோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவர்களின் முடிவே நியாயமற்றது என்றும் நடுவர்கள் நியாயமாக தீர்ப்பளித்து இருந்தால் நான் தான் வெற்றி பெற்று இருப்பேன் என்றும் கூறினார்

மேலும் ஒலிம்பிக் சூதர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார் இந்த நிலையில் மத்திய அமைச்சர் அவர்கள்கூட மேரி கொண்டால் வெற்றியாளர் என்றும் நடுவரின் தீர்ப்பு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் மேரி கோம் விளையாடிய போட்டியின் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது