நேற்றைய சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 19 வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் வைட் என அறிவிக்க நடுவராக இருந்தார்

ஆனால் விக்கெட் கீப்பிங் நின்றுகொண்டிருந்த தல தோனி நடுவரை பார்த்துவிட்டு ஆவேசமாக கத்தினார்.

இதனால் வைட் கொடுப்பதற்காக கையை விரிக்க முயன்ற நடுவர் உடனே கையை எடுத்துக் கொண்டார்/ இதனால் வார்னர் மிகவும் அதிருப்தி அடைந்து என்ன இது என்று கேள்வி எழுப்பினார்

ஆனால் ரிப்ளை அந்த பந்து உண்மையில் என்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply