நடிகர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வா? நாசர்
நடிகர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாசர், விஷால், கார்த்தி உள்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த நடிகர் சங்கத்தலைவர் நாசர், ‘நடிகர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வா என்பது, தேர்தல் தேதி அறிவித்தபின் தெரிய வரும். எங்கள் அணி மீண்டும் களம் இறங்குகிறது. தேர்தல் அதிகாரியாக நீதிபதி பத்மனாபன் செயல்படுவார் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.