மும்பையில் புதிய முயற்சியில் இளைஞர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை இருப்பினும் ஆன்லைன் மூலம் பெரும்பாலான பள்ளிகள் தற்போது பாடங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் புத்தகங்கள் வாங்க கடைகள் இல்லை என்பதால் மாணவர்கள் சரியான அளவில் புரிந்து படிப்பது சிரமத்தில் உள்ளனர்

இதனை கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள சேவை குழு நடத்தும் இளைஞர்கள் நடமாடும் புத்தக நிலையம் ஒன்றை அமைத்து மும்பையில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சென்று புத்தகத்தை விற்பனை செய்து வருகின்றனர்

இந்த புத்தகங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply