தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்: என்ன ஆச்சு அதிமுகவுக்கு?

கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவிப்பு செய்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள தோப்பு வெங்கடாசலம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுகவிலிருந்தும் விரைவில் அவர் விலகி தினகரனின் அமமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply