shadow

தேவாலயத்தில் கல்லறை: சீல் வைக்க வேண்டுமென அர்ஜூன் சம்பத் வலியுறுத்தால்

குடியிருப்புகள் உள்ள பகுதியில் கான்கிரீட் கல்லறை அமைத்து உடல் அடக்கம் செய்த தேவாலயத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்

கிறிஸ்துவர்களுக்கு என்று தனியாக கல்லறை இருக்கும்போது குடியிருப்புகள் உள்ள பகுதியில் உள்ள தேவாலயத்தில் பிணத்தை புதைத்தது ஏன் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்

தற்போது புதைக்கப்பட்ட பிணம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த தேவாலயத்திற்கு சீல் வைக்கும் வரை, இந்த பகுதியில் மதமாற்றம் செய்வதை தடுக்கும் வரை இந்து மக்கள் கட்சி அறவழியில் போராடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்

Leave a Reply