தேர்தல் நடத்டை விதிமீறல்: சாமியார் கம்ப்யூட்டர் பாபா மீது வழக்கு பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய பிரதேசம் மாநிலம் போபலில் உள்ள சாமியார் கம்ப்யூட்டர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் கம்ப்யூட்டர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply