தேர்தலுக்கு பின் சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் சுமார் 3000 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், அதில் 1000 பேர்களும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்ததும் மறுநாளிலிருந்து சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்து பேட்டியளித்த சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் தேர்தலுக்குப்பின் சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்

Leave a Reply