அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டை விட்டே சென்று விடுவேன் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றனர்
இந்த தேர்தலில் ஒருவேளை நான் தோற்று விட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும் என பிரச்சார மேடை ஒன்றில் டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்க ஊடகங்கள் பெரும்பாலான கருத்துக் கணிப்பின்படி டிரம்ப் படு தோல்வி அடைவார் என்று கூறப்படுகிறது

Leave a Reply