தேடப்படும் நபராக ப.சிதம்பரம் அறிவிப்பா?
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவர் வெளிநாடு செல்லாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.