shadow

இந்திய தேசத்தின் கனவு நனவானது என தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா அவர்களின் தந்தை ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்

நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் மிக அபாரமாக ஈட்டி எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் பெற்றார்

இதனை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நீரஜ் சோப்ரா அவர்களின் தந்தையார் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்தியாவின் கனவு நனவானது என்றும் தனது மகனை தனது மகன் நாட்டிற்கு பெருமை சேர்த்தது பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்