தென் ஆப்பிரிக்காவை போல, தமிழகமும் ஆக வேண்டுமா? சென்னை உயர்நீதிமன்றம்

தென் ஆப்பிரிக்காவை போல, தமிழகத்திலும் தண்ணீர் இல்லா அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே உடனடியாக நீர்நிலைகளை பாதுகாக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தனிபிரிவு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மக்கள் வரிப்பணத்தை இலவசங்களுக்கு செலவிடுவதை விட, அணைகள் கட்டுவதற்காக உபயோகிக்கலாம் என்றும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்ககோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply