shadow

தென்காசியில் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக செங்கோட்டை, தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக செங்கோட்டை, தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை எஸ்.பி அருண் சக்திகுமார் அறிவித்துள்ளார்.

மேலும் வெளியூர் நபர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என தீவிரமாக விசாரணை செய்து வருவதாக நெல்லை எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Reply