shadow

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி என தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் அறிவித்துள்ளதை அடுத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பாணையை நாளை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply