திருவான்மியூர் இந்தியன் வங்கியில் தீ விபத்து: வாடிக்கையாளர்கள் பதட்டம்

திருவான்மியூர் எல்.பி. ரோட்டில் இருக்கும் இந்தியன் வங்கி கட்டிடத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.

ஆனால் தீ விபத்து குறித்து தகவல் தெரிய வந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துவிட்டதாகவும், இந்த தீவிபத்தால் வங்கிக்கு எந்தவித சேதாரமும் இல்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்தே வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்

Leave a Reply