திருவண்ணாமலை கோவில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்வோர் தங்கத்தேர் இழுப்பது வழக்கம்

அந்த வகையில் இன்று நடந்த திருவண்ணாமலையில் தேரோட்டத்தின்போது தங்கத்தேர் பீடம் முறிந்து விழுந்ததாக் பக்தர் ஒருவர் பலியானார்

தேர் சரியாக பராமரிக்காமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது

Leave a Reply