திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது

அண்ணாமலையார் கோயிலின் 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது

இந்த நிலையில் தீபத்திருவிழாவை பார்க்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இன்று முதல் 3 நாட்களுக்கு வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை வர தடை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

Leave a Reply