shadow

திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்தால் தன்னுடைய பொன்மணி மாளிகை என்ற திருமண மண்டபத்தை முதல் நபராக அளிக்க தயார் என கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,

முதல் மண்டபமாக
எங்கள் ‘பொன்மணி மாளிகை’
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.

மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?

Leave a Reply