பரபரப்பான கட்டத்தை நோக்கி செல்லும் வழக்கு
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருதரப்பிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.