நீட் தேர்வு எழுதும் மாணவர்களை ஒருசிலர் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் பயமுறுத்தியதன் விளைவே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் திருப்பூரில் ஒரு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இதை படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வளரும். இதை ஒரு அரசியல்வாதி கூட செய்யவில்லை என்பது தமிழக மக்களின் துரதிஷ்டம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.