திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு தொடங்குவது தொடர்பான ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு தொடங்குவது தொடர்பான தனது மனுவை பரிசீலிக்க தவறியதாக அப்பாவு தரப்பில் இருந்து வாதிடப்பட்டது
இதனையடுத்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.