திமுகவுக்கு மாறியவுடன் அதிரடி கோரிக்கை வைத்த தங்க தமிழ்ச்செல்வன்

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன், ’11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தங்கதமிழ்செல்வன் சார்பில் கபில் சிபில் இவ்வாறு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ‘விரைவாக புதிய அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது

Leave a Reply