முன்னாள் ராணுவத் தளபதி அதிரடி
திபெத் வழியாக சீனா போர் தொடுத்தால் ரபேலை வைத்து பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னாள் ராணுவத் தளபதி தானோ தெரிவித்துள்ளார்
திபெத் பிராந்திய வான்வெளியில் ரபேலின் கையே ஓங்கியிருக்கும் என்று கூறிய மாஜி தளபதி தானோ,
ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும் என்று கூறினார்
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.