இலவசமாக சென்று வரும் வாகனங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருந்த சுங்கச்சாவடி திடீரென மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டதாகவும், இதனையடுத்து அந்த வழியாக தினமும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இலவசமாக சுங்கச்சாவடி கட்டணம் இன்றி சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆன இந்த சுங்கச்சாவடிகளில் பணியாற்றிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதனால் சுங்கச்சாவடி மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply